2037ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனை எட்டும்!

75பார்த்தது
2037ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனை எட்டும்!
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2037ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகை பெருக்கத்துக்கு அதிக பங்களிப்பை வழங்கும் முதல் 10 நாடுகள் பட்டியலையும் ஐநா வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியா: 17.5%
நைஜீரியா: 7.6%
பாகிஸ்தான்: 6.8%
காங்கோ: 5.8%
எத்தியோப்பியா: 5.3%
தான்சானியா: 3.3%
வங்கதேசம்: 2.9%
இந்தோனேசியா: 2.9%
எகிப்து: 2.8%
அமெரிக்கா: 2.5%

தொடர்புடைய செய்தி