போளூர் அருகே கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு.

55பார்த்தது
போளூர் அருகே கோர விபத்து ஒருவர் உயிரிழப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழிச் சாலையில் காரும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

போளூர் புறவழிச் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரும் வேலூரில் இருந்து போளூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் காரும் நேருக்கு நேர் மோதியதில் குப்பன் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார் இதுகுறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி