மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மீன் விற்பனை கடைகள் அடங்கிய மீன் மார்க்கெட் அமைக்கவு, ம் மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்புடைய செய்தி