ஆரணி அருகே மாபெரும் கபடி போட்டி

51பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, ராட்டினமங்கலம் ஊராட்சியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன் துவக்கி வைத்து வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன், நகர செயலாளர் AC. மணி, ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர், துரைமாமது, S. மோகன், பேரூர் செயலாளர் K. கோவர்தனன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி