திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக பக்தர்கள் கிரிவலம்

78பார்த்தது
திருவண்ணாமலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6. 05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர். கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று
காலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

தொடர்புடைய செய்தி