ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

76பார்த்தது
திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் நாளை காலை ஏழு மணி அளவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு களித்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி