சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கொலை

77பார்த்தது
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கொலை
பீகாரில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் பயணித்த 11 வயது சிறுமியை, பாலியல் துன்புறுத்தல் செய்த ரயில்வே ஊழியர் குமாரை சிறுமியின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் குமாரை சுமார் ஒன்றரை மணி நேரமாக ஆத்திரம் தீர அடித்து, பின் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி