“பிரியாணி சாப்பிடாதீர்கள், சைவமாக மாறுங்கள்” - மதுரை ஆதீனம்

78பார்த்தது
“பிரியாணி சாப்பிடாதீர்கள், சைவமாக மாறுங்கள்” - மதுரை ஆதீனம்
திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தி விழா கூட்டம் நேற்று (செப்.13) நடந்தது. அதில், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “தமிழ் மக்களே யாரும் மது குடிக்காதீர்கள், சிகரெட் பிடிக்காதீர்கள், பிரியாணி சாப்பிடாதீர்கள், சைவமாக மாறுங்கள். திமுக அரசு வள்ளலார் விழாவையும், பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையும் நடத்தியது சிறப்புக்குரியது. சேகர்பாபு காவி வேட்டி கட்டியதே நமக்கு வெற்றிதான்” என்றார்.

தொடர்புடைய செய்தி