மேம்பாலம் திறப்பு விழா, அமைச்சர் பங்கேற்பு

66பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதி, தொண்டமானூர் பாலத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ வேலு திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி