![மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட குடிநீர் மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட குடிநீர்](https://media.getlokalapp.com/cache/c5/33/c533ec078cbe630f7f5f2868fa1de49f.webp)
மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட குடிநீர்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என்று மக்கள் அனைவரும் சேர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர், அதனை தொடர்ந்து ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியில் காரணமாக உடனடியாக பழுதடைந்த மோட்டார்களை சரி செய்து ஆண்டிப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு அனைவருக்கும் குடிநீர் வழங்கி உள்ளார்கள் மேற்படி சாலை மறியலால் உடனடியாக அனைத்து தெருக்களுக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும் வண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் செய்தது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.