அரசு ஆணையை வழங்கிய தமிழக முதலமைச்சர்

566பார்த்தது
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைச்துறை அமைச்சர் அய்யா எ. வ. வேலு அவர்களின் முன்னிலையில், நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு
தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசு ஆணையினை திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் மற்றும் துணை நகர மன்ற தலைவர் ராஜாங்கம் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி