அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

58பார்த்தது
திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று 78-வது சுதந்திர தின விழா மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் பெண் பிள்ளைகளுக்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்யும் சாதனங்களை எடுத்துரைத்து, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர், துணை மேயர் ராஜாங்கம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பாராட்டினார்.
Job Suitcase

Jobs near you