Iron Box-ல் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

56பார்த்தது
திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (12) என்ற சிறுவன், 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், தனது துணிகளை அயன் செய்துள்ளார். அப்போது திடீரென அயன் பாக்சில் மின்சாரம் பாய்ந்ததில், சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதில், பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணகுமாரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி