உடுமலை: ஆதார் அட்டை பெற சிறப்பு முகாம் அமைக்க வலியுறுத்தல்

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உட்பட அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது ஆதார் எண் இணைக்க வேண்டியுள்ளது எனவே கிராமங்களில் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்களை பள்ளி
விடுமுறை நாட்களில் நடத்த வருவாய்த்துறையினர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி