உடுமலை: காட்டு யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு சாலையில் சின்னாறு சோதணை சுவாடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பகல் நேரங்களில் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்து வந்தது. இந்த நிலையில் இன்று யானை ஒன்று சாலையில் நடமாடி வருவதால் வாகன ஓட்டுநர்கள் யானைக்கு தொந்தரவு செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி