பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருவி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் இன்று மழை குறைந்ததால் சீரான முறையில் நீர்வரத்து இருந்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி