உடுமலையில் அகில உலக ஜெப நாள் சிறப்பு பிரார்த்தனை

71பார்த்தது
திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் உள்ள உடுமலை மறை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை இம்மானுவேல் ஆலயத்தில் அகில உலக ஜெப நாள் கடைபிடிக்கப்பட்டது.

ஆரம்ப ஜெபம் உடுமலை மறை மாவட்டத்தில் தலைவரும் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தின் சேகர தலைவரும் ஆயர் செல்வராஜ் ஐயா ஜெபித்து ஆரம்பித்தார்கள். இந்த அகில உலக ஜெப நாளில் சேகர செயலர் பொருளாளர் மற்றும் சமய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி