லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்.. சிலிண்டர் கிடைப்பது கஷ்டம்

60பார்த்தது
லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்.. சிலிண்டர் கிடைப்பது கஷ்டம்
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க, கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, நானை (மார்ச் 27) முதல் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுவதாக தெரிகிறது. இதன் காரணமாக வருகிற நாட்களில், சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி