உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு நீர்வரத்து 330 கன அடியாக அதிகரித்து உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது தற்சமயம் 90 அடியில் 62. 70 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி