திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து எரிசனம்பட்டியில் இருந்து வல்லகொண்டபுரம் செல்லும் பேருந்து எண் 14 இன்று காலை 10: 30 மணியில் இருந்து எரிசனம்பட்டியில் எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் பயணிகளை பாதியில் இறக்கிவிட்டனர். இதனால் வல்ல கொண்டாபுரம் செல்லும் 20க்கு மேற்பட்ட பயணிகள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர் இதுகுறித்து சிபிஐஎம் சார்பில் உடுமலை போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர்.