திறந்த வெளி கிணற்றுக்கு இரும்பு வேலி

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலேபி நாயக்கன்பாளையம் ஊராட்சியில் குடியிருப்புக்களுக்கு மிக அருகாமையில் மிகப்பெரிய பழமையான கிணறு உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாடி வருவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகம் கிணற்றுக்கு இரும்பு வேலி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி