உடுமலையில் பட்டுப்போன மரம் அடியோடு அகற்றம்!

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நேருவீதியில்
வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் குடியிருப்புகள் அதிகம் உள்ளன சில மாதங்களாகவே பட்டுப்போன காய்ந்த மரம் ஒன்று எப்பொழுது வேண்டுமானாலும் கிழே நிலையால் காணப்பட்டது பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சொல்லியும் அகற்றப்படாத நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத்தினர் பட்டுப்போடு மரத்தை அடியோடு வெட்டி அகற்றினார். இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி