மீனாட்சியம்மன் கோவில் அருகே இடைச்சி.. அரசு விளக்கம்

72பார்த்தது
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில், ஆடுகள் வெட்டப்படுவதாக வீடியோ பரவிய நிலையில், அருள்வாக்கு சொல்லும் சிவராமன் என்பவர், பக்தர்கள் தன்னிடம் நேர்த்திக்கடனாக கொடுத்த 2 ஆடுகளை மாடியில் பலி கொடுத்து, அப்பகுதியினருக்கு அன்னதானம் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் அருகே மாடுகள் பலியிடப்படுகிறது என எக்ஸ் வலைத்தளத்தில் இந்த வீடியோ பரவியது. இது முற்றிலும் தவறு என TN Fact Check விளக்கம் கொடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி