திருப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர். EVKS. இளங்கோவன் பேட்டி!!

69பார்த்தது
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு சார்பாக வெள்ளியங்காடு பகுதியில் காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவின் மாநில துணைத்தலைவர். கலாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான EVKS. இளங்கோவன் கலந்து கொண்டு கலைப்பிரிவு நிர்வாகிகளுக்கு கேடயம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்துசெய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் , காந்தியை கொன்ற கோட்சேவின் உருவப் படத்தை வைத்து பூஜை செய்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கும் , குறிப்பாக இங்கே தற்காலிக பதவியில் உள்ள காலாவதியான ராஜா , காந்தியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் தகுதியும் இல்லை. இவரு அவர் பேசினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி