வடக்கு காவல்நிலையத்தை முற்றுகை இட்ட இஸ்லாமியர்கள்

58பார்த்தது
திருப்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் இஸ்லாமியர்கள் பெரிதும் போற்றும் முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து , அமைதிகை குலைக்கும் வகையில் செயல்பட்ட நபர் மீதும் அவருக்கு பின் புலமாக உள்ள நபர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்ததிஅ ஒன்றாம் தேதி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் இஸ்லாமியர் அமைப்பினர் ஆன்லைனில் புகார் அளித்த நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி அவர்கள் காவல்நிலையத்தில் குவிந்தனர் பின்னர் காவல் உயர் அதிகாரிகளிடம் பேசிய அவர்கள் நாளை காலை சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி