உடுமலை மூணாறு சாலையில் காட்டு யாணை நடமாட்டம்

73பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மறையூர் பகுதியில் காட்டு யானை ஒன்றை சாலையில் பல மணி நேரம் நின்றதால் வாகன ஓட்டிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி