தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி

576பார்த்தது
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட கோடங்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்த கல்குவாரியால் பாதிக்கப்பட்ட விவசாயி விஜயகுமார் நேற்று முன்தினம் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவ போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி