உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகள் லாபத்தில் தொடக்கம்!

84பார்த்தது
உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகள் லாபத்தில் தொடக்கம்!
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் புதன்கிழமை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 9:19 மணியளவில், சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்ந்து 73,898 ஆக வர்த்தகமானது. நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 22,412 ஆக உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.83.37 ஆக இருந்தது. பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, நெஸ்லே இந்தியா, டிசிஎஸ், எச்சிஎல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் உள்ளன.

தொடர்புடைய செய்தி