ஒரு வழிப் பாதையில் வரும் வாகனங்களால் விபத்து அபாயம்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நான்கு வழி சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கழுகரை பகுதியில் கிழக்கு நோக்கிச் செல்லும் ஒரு வழி பாதையில், சில வாகனங்கள் அவ்வப்போது மேற்கு நோக்கி வருவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் விபத்து ஏற்பட்டு இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தச் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி