கணியூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

572பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடுமலை உட்கோட்ட காவல்துறையினர் சார்பில் இன்று மாலை, துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி கணியூரில் நடைபெற்றது. ஆஸ்பத்திரி மேடு பகுதியில் தொடங்கி கணியூர் காவல் நிலையம் வரை
உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் அறிவுறுத்தபடி, மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி