நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்

75பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாநிலம் சவாதா நகரில் நேற்று(ஏப்ரல் 7) இரவு இரு சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த சண்டை, பின்னர் வன்முறையாக மாறியது. குழுவில் இருந்த ஒரு நபர் நாட்டு துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். துப்பாக்கியை கண்டதும் அனைவரும் ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் சுட்ட தர்ஷன் டோண்டே உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி