தேர்தல் வந்தால் மோடிக்கு தமிழ் மீது பாசம் வந்துவிடும்

81பார்த்தது
தேர்தல் வந்தால் மோடிக்கு தமிழ் மீது பாசம் வந்துவிடும்
மக்களவை தேர்தல் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழி பரப்புரை மேற்கொண்ட போது, “தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு தமிழ் மீது அதிக பாசம் வந்துவிடும், சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கும் பிரதமர் தமிழ் மொழியை கண்டுகொள்வதில்லை, அவருக்கு எதிராக வாக்களித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள், பாஜகவில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாததால் ஆளுநராக இருந்தவர்களை வேட்பாளராக நிற்க வைத்துள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி