தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மடத்துக்குளம் வட்டக்கிளை சார்பில்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில மையத்தின் முடிவின்படி ஜூலை 2 எழுச்சி நாள் ஆன இன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது.
தலைமை தோழர் N. சிவக்குமார் வட்டக்கிளை தலைவர், கோரிக்கை விளக்கவுரை தோழர் அ. பாலு வட்டக்கிளை செயலாளர், வாழ்த்துரை
தோழர். பாரதி வருவாய்த் துறை, சிறப்புரை
தோழர் எஸ். முருகசாமி
மாவட்ட பொருளாளர் நிறைவுரை தோழர் A. அம்சராஜ் மாநில செயலாளர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நன்றியுரை தோழர். கணேசன் வட்டக்கிளை துணைத்தலைவர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறையில் 50 மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்தி