வெள்ளகோவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் திமுகவினர்

59பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே. ஈ. பிரகாஷ்க்கு வாக்கு சேகரிக்க வெள்ளகோவில் 3வது வார்டு திமுக நிர்வாகி ஆர். பி. சந்திரசேகர் மற்றும் 4வது வார்டு நந்தகோபால் ஆகியோர் தலைமையில் திருவள்ளுவர் நகர் கிழக்கு மற்றும் மேற்கு வீதிகள், முத்தூர் சாலை, மின்நிலையம் பின்புறம் என வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடன் கட்சி உறுப்பினர்கள், மகளிர் அணி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி