'இண்டியா கூட்டணி பலமிழந்து விட்டது' அமர்த்தியா சென் கருத்து

60பார்த்தது
'இண்டியா கூட்டணி பலமிழந்து விட்டது' அமர்த்தியா சென் கருத்து
இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மையால் ‘இண்டியா’ கூட்டணி பலத்தை இழந்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார். ஒற்றுமை தான் ‘இண்டியா’ கூட்டணிக்கு இன்னும் பலத்தை கொடுத்திருக்கும். “காங்கிரஸில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு முதலில் அவர்கள் தீர்வு காண வேண்டும். நாட்டின் ஜனநாயகத் தன்மையை மேம்படுத்த இன்னமும் கடினமாக உழைக்க வேண்டும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி