உடுமலையில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை

5583பார்த்தது
உடுமலையில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
உடுமலையில் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. இவர் கூலநாயக்கன் பட்டியில் இருந்து அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கோமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வார பத்திரிக்கையில் தன்னைப்பற்றி தவறான செய்தி போடப்பட்டதிலிருந்து மன அழுத்ததில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி