வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு

75பார்த்தது
வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு
கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக பயணம் மேற்கொண்ட திருப்பூரைச் சேர்ந்த வீரக்குமார்(31) என்கிற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த 18ம் தேதி நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்கு ஏறிய அவர், 7வது மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும் பொழுது தவறி விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவரை வனத்துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி