தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்?.. தீவிர சோதனையில் அதிகாரிகள்

54பார்த்தது
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல்?.. தீவிர சோதனையில் அதிகாரிகள்
கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் அம்மாநில அரசு தீவிர தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கோழி, வாத்து, முட்டை உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி