வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 20 மாணவிகள் வீடு திரும்பினர்

64பார்த்தது
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 20 மாணவிகள் வீடு திரும்பினர்
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 20 மாணவிகள் வீடு திரும்பினர். 1000 மாணவ, மாணவிகள் பயிலும் விக்டோரி தனியார் பள்ளியின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 35 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 மாணவிகளில் 20 மாணவிகள் வீடு திரும்பியுள்ளனர். 15 மாணவிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி