திருநெல்வேலி: நயினார் வெல்வாரா? கருத்துக்கணிப்பு முடிவுகள்

68பார்த்தது
திருநெல்வேலி: நயினார் வெல்வாரா? கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்களவைத் தேர்தலில் சர்ச்சைக்குரிய தொகுதியாக விளங்கி வந்தது திருநெல்வேலி தொகுதி. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள தந்தி டிவி, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 35 சதவீதத்துடன் முதலிடத்தையும், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 34 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறியியுள்ளனர். மேலும் இந்த தொகுதியில் கடும் இழுபறி நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி