இந்தியாவில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி

78பார்த்தது
இந்தியாவில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி
உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ள தாஷிகாங் கிராமத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியா - சீனா நடைமுறைக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமம் உலகிலேயே மிக உயரமான கிராமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மண்டி தொகுதி மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள் இங்கு வாக்களித்தனர். மண்டி தொகுதியில் பாஜக சார்பாக நடிகை கங்கணா ரணாவத் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி