மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

77பார்த்தது
மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களையும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி