துறையூர் அருகே கொப்பம்பட்டியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவு

78பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது இதில் கொப்பம்பட்டி பகுதியில் 40 மில்லி மீட்டரும் துறையூர் பகுதியில் 20 மில்லி மீட்டரும் பச்சைமலை தென்புற நாடு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி