ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

81பார்த்தது
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (அக்., 05) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 2 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் மற்றும் 101 பெண்கள் உட்பட 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்., 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி