துவரங்குறிச்சி: நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

5535பார்த்தது
துவரங்குறிச்சியை அடுத்தயாகபுரம் ஏ. டி. காலனியை சேர்ந்த வர் சின்னம்மாள் (வயது 55). விவசாயியான இவர் தோட் டத்தில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை பசுமாட்டில் பால்கறப்பதற்காக தோட்டதுக்கு நடந்து சென் றார். அப்போது, அங்கு மின் கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் சின்னம்மாள் மிதித்துள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி