ஸ்ரீபந்தாளம்மன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா

562பார்த்தது
ஸ்ரீபந்தாளம்மன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி அருகே மணப்பாறை குளத்தில் ஸ்ரீபந்தாளம்மன், ஸ்ரீ நீரடி கருப்பண்ண சுவாமி ,
பரிவார மூர்த்திகளுக்கு
மஹா கும்பாபிஷேக விழா வருகிற (19-05-2024) அன்று காலை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 9: 30 மணியளவில் மாபெரும் அன்னதான விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது சீறும் சிறப்புமாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் தவறாமல் கலந்து செல்லுமாறு விழா குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி