பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை முயற்சி

59பார்த்தது
பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை முயற்சி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை செய்ய முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிவாளுடன் ஒரு குடும்பத்தையே இளைஞர் விரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. முன்விரோதம் காரணமாக இளைஞர் செய்த இந்த வெறிச்செயல் காண்போரை பதறவைத்துள்ளது. புகாரையடுத்து தலைமறைவாக உள்ள கலைச்செல்வன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி