மணப்பாறையில் வாக்காளருக்கு நன்றி தெரிவித்த கரூர் எம்பி

82பார்த்தது
மணப்பாறையில் வாக்காளருக்கு நன்றி தெரிவித்த கரூர் எம்பி
இந்தியா கூட்டணியின் சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஜோதிமணி திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது எம்எல்ஏ. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி