கிழக்கு சட்டமன்ற கூட்டம்: மணப்பாறை எம்எல்ஏ பரபரப்பு உரை

4769பார்த்தது
மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு சட்டமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, இந்த தேர்தலை சாதாரணமான தேர்தலாக பார்க்க கூடாது எனவும், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த தேர்தலை விட்டால் இனி தேர்தலே நடக்காது என்றும், சர்வாதிகார ஒரு நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி