சுயேச்சை வேட்பாளர் காந்தி மள்ளர் தீவிரப் பிரச்சாரம்!

62பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் சமூக ஆர்வலர் காந்தி மள்ளர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்
அவர் தான் போட்டியிடும் மிக்சி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி